இதுகுறித்து ராமகிருஷ்ணன் புகாரின் பேரில் டவுன் போலீசார் நேற்று ஜுலை 9 வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி