விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதியைச் சார்ந்தவர் முருகேந்திரன் வயது 56. இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த சூரியமூர்த்தி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதை மனதில் வைத்துக் கொண்டு சூரியமூர்த்தி முருகேந்திரனை தாக்கி காயப்படுத்தியதாக முருகேந்திரன் அளித்த புகார் அடிப்படையில் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச்சூடு.. வைகோ கண்டனம்