விருதுநகர்: சாலை ஓரமாக நடந்து சென்ற நபர் மீது டூவீலர் வாகனம் மோதி விபத்து

விருதுநகர் மாவட்டம் வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகப்பெருமாள் என்ற 56 வயது நபர் அருப்புக்கோட்டை சாலையில் நடந்து செல்லும்போது மாரிமுத்து என்ற நபர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் ஆறுமுகப்பெருமாள் மீது மோதியதில் இந்த விபத்தில் ஆறுமுகப்பெருமாள் காயம் அடைந்த நிலையில் விபத்து குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி