இதைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்தோணியை மீட்டு, உசிலம்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், லியோ ஆதித்யன் தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜகுமார், சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் ஆற்றில் மூழ்கி மாயமான லியோ ஆதித்யனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு செல்லிப்பட்டு மேம்பாலத்தின் அருகே மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி