இதன் காரணமாக மன உளைச்சல் அடைந்த நடராஜன், நேற்று (ஜன.18) காலை வீட்டின் மாடிக்கு சென்று, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார். தீயில் கருகிய நடராஜனை, குடும்பத்தார் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?