விழுப்புரம் மாவட்டத்தில் 6,19,756 ரேஷன் கார்டுதாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்போர் உட்பட மொத்தம் 6,20,191 ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான முழுநீள கரும்பு வழங்க கொள்முதல் செய்வது பற்றியும், கூட்டுறவு, வேளாண்மை, மாவட்ட வழங்கல் துறை சார்ந்த அலுவலர்களோடு கலந்தாலோசனை செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்