மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, ஆவின் இயக்குனர் அரிகரன், நகர துணை செயலாளர் பொறியாளர் சுரேஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வக்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் பிரசன்னதேவி செல்வக்குமார், கிருஷ்ணம்மாள் புகழேந்தி, ஒன்றிய கவுன்சிலர் வெற்றிசெல்வி தெய்வகணபதி, சாந்தி செந்தில்குமார், சுமதி அசோக் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்தனர். இறுதியாக அமைச்சர் பொன்முடி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள், புகழேந்தி குடும்பத்தினர் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. புகழேந்திக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
ஐடி வேலையை உதறிவிட்டு ஆட்டோ ஓட்டுநராக மாதம் ரூ.60,000 சம்பாதிக்கும் பெண்