கொளத்தூர் சாலை சந்திப்புப் பகுதியில் இவர்களது பைக் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் தீனதயாளன், பந்தல்ராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா