சிறப்பு விருந்தினராக விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ. சிவா பங்கேற்று, பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினாா். நிகழ்வில், ஒன்றிய திமுக செயலா்கள் கல்பட்டு வி. ராஜா, ஆா். முருகன், ஆா். பி. முருகன், வேம்பி ரவி, மும்மூா்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சிவக்குமாா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் வீரராகவன், ஒன்றிய நிா்வாகிகள் பழனி, சிவகுமாா், நாராயணசாமி ஆகியோா் பங்கேற்றனா்.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்