அதேபோல் அங்குள்ள கிழக்கு பாண்டி சாலை பிரதான சாலையின் மையத்தில் உள்ள பழைய இரும்புக் கட்டையும் விபத்தை ஏற்படுத்தும் விதமாக ஆபத்தான நிலையில் தொடர்கிறது. இதனால், அந்த பகுதியில் காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால், அங்கு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்