மேலும், புலன்விசாரணை முடியாமல் உள்ள வழக்குகளை விரைவாக புலன்விசாரணை செய்து முடிக்கவும், போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கவும், தொடர்ந்து சாலைப் பாதுகாப்பு குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், விழிப்புணர்வு செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில், கூடுதல் எஸ்.பி., திருமால், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார்குப்தா மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் கலந்துகொண்டனர்.
தோனியின் கடைசி ஐபிஎல் தொடர்: இர்பான் பதான் கருத்து