கிராமத்திற்கு செல்லும் பிரதான 3 கி.மீ. தூரமுள்ள சாலை மிகவும் சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன் அமைத்த சாலை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து வடகுச்சிபாளையம் கிராம சாலையை புதுப்பித்து தார் சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.