மதுரப்பாக்கத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் தமிழரசன் தலைமையில் ஆதிதிராவிட நல அலுவலர் வளர்மதி, தாசில்தார் யுவராஜ் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர்.
வட்ட வழங்கல் அலுவலர் பிரசாத், ஊராட்சி தலைவர் கஜேந்திரன், வி. ஏ. ஓ. , கேசவன், ஊராட்சி செயலாளர் பாலு, உதவியாளர் சதீஷ், அரவிந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.