பேரூராட்சி செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். லட்சுமணன் எம்.எல்.ஏ., அரசு கட்டடங்கள், பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் சசிகலா கபேரியல், மகாலட்சுமி செந்தில், வடிவேல், யுவராஜா, ஆரிஸ், பாஸ்கரன், சிவசங்கரி அன்பரசு, கந்தன், பார்த்திபன், கீதா செந்தில், உமாமகேஸ்வரி சுகுமார், பத்மாவதி திரிசங்கு உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
'ஒரே நாடு, ஒரே சட்டம்'.. மோடியை புகழ்ந்த அமித் ஷா