விக்கிரவாண்டி: நலதிட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் , கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம் சார்பில் , சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், 161 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் மஸ்தான் வழங்கினார். உடன் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, பேரூராட்சி தலைவர், பேரூர் திமுக செயலாளர், பேரூராட்சி துணை தலைவர், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க செயலாளர் சோபியா மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி