இந்த நிகழ்வில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் எஸ். எஸ். வாசன், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் LIC. C. முத்துக்குமாரசாமி, முன்னாள் ராணுவ வீரர் கல்யாணகுமார், R. P. ரவிச்சந்திரன், MG. காமராஜ், ராஜேஷ், RCC நிர்வாகிகள் சிதம்பரநாதன், தேவி பாலமுருகன், ஹரிகிருஷ்ணன், முரளி மற்றும் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் மற்றும் செவிலியர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவம் பார்த்து 40-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா