சோழகனூர் அருகே வந்தபோது, பைக்கை ஓட்டி வந்த பவன்கல்யாண் தூக்க கலக்கத்தால் சாலையோர புளிய மரத்தின் மீது மோதினார். இதில், தூக்கி வீசப்பட்ட இருவரில், பவன்கல்யாண் சம்பவ இடத்திலே இறந்தார். பைக் பின்னால் அமர்ந்திருந்த ஸ்ரீரங்கரெட்டி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?