இதனால் கோபமடைந்த சச்சின் வீட்டிலிருந்த எலி பேஸ்ட்டை தின்று மயங்கிக் கிடந்துள்ளார். புதுச்சேரி அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட சச்சின், வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுகவில் தொடரும் ராஜினாமா.. இடைத்தேர்தலை சந்திக்க தவெக திட்டம்