இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சுசிலா தரை மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சுசிலா வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாபு அளித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வைகாசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்