இதுகுறித்து, கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கலித்திரம்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் பாரதிதாசன் (22) என்பவர், தகராறில், பச்சையப்பனின் தலையில் கல்லால் தாக்கியது தெரியவந்தது. பாரதிதாசனை போலீசார் கைது செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சையப்பன் நேற்று இறந்தார். அதைத்தொடர்ந்து, கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காகப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!