வளவனூர் அருகே மணல் கடத்தியவர் கைது

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார், நேற்று ராம்பாக்கம் மாந்தோப்பு ஓடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, டிராக்டர் டிப்பரில் மணல் கடத்தி வந்த, அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் ஆனந்தராஜ், 29; என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய அருள்ஜோதி என்பவரை தேடி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி