வளவனுார் அருகே ஏ.கே. குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன், (47); இவர், தனது லாரியை கடந்த 7ம் தேதி சாலை அகரம் பகுதியில் நிறுத்திவிட்டுச் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது லாரியில் இருந்த இரு பேட்டரிகள் திருடுபோனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 ஆயிரம். புகாரின் பேரில் வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!