இளமின் பொறியாளர் ஆதிமூலம் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில், கடலூர் அடுத்த திருமாணிக்குழியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 35; என்பவர் திருடியது தெரியவந்தது.
உடன் அவரை பிடித்து விசாரித்தில், காப்பர் கம்பிகளை திருடி விற்றதை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.