அப்போது, அங்கிருந்த கபிலனுக்கும், தர்மலிங்கத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த கபிலன், தர்மலிங்கத்தை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நேற்று(அக்.2) கோட்டக்குப்பம் போலீசார் கபிலன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி