அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த விக்கிரவாண்டி வட்டம், டி. பனப்பாக்கம் பகுதியைச் சோந்த பரசுராமன் மகன் பன்னீா்செல்வம் (45) உரிய ஆவணங்களின்றி ரூ. 3. 40 லட்சத்தை பைக்கில் எடுத்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தோதல் பறக்கும் படையினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். வியாபாரியான பன்னீா்செல்வம் மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக பணத்தை எடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.