பின்னர் அதே தனியார் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் நலமாக இருப்பதாகவும் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து இருந்தால் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து கௌசல்யாவை சரவணன் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த கௌசல்யா சிறிது நேரத்தில் சுயநினைவு இல்லாமல் சென்றுள்ளார். அதன்பின் 4.20 மணிக்கு உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கௌசல்யாவின் கணவர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் தனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததே இறப்புக்கு காரணம் என புகார் அளித்துள்ளார்
10,000 தவெகவினர் பிரசாரத்திற்கு வருவார்கள் - செங்கோட்டையன்