இதனால், மனமுடைந்த ராஜேந்திரன் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து தாட்சாயினி அளித்த புகாரின்பேரில் நேற்று(செப்.28) திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி