இதை நம்பி நாங்கள், 13 பேர் கடந்த 5 ஆண்டுகளாக பணம் செலுத்தினோம். முழு பணத்தை கட்டி முடித்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை எங்களுக்கு வீட்டு மனை வழங்கவில்லை. திருக்கோவிலுார் சென்று அந்த நபரிடம் வீட்டுமனை தொடர்பாக கேட்ட போது, எங்களை ஏமாற்றி வருகிறார். எங்களை ஏமாற்றி பணம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து, நாங்கள் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்