குமரவேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு மற்றும் அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 5 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருந்தது. விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, நகை பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். சமீப காலமாக விக்கிரவாண்டி பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?