இதில் விவேகானந்தர் பள்ளியின் நிர்வாகி முருகன் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பொதுச்செயலாளராக நல்லாசிரியர் அப்பர்சுந்தரம், பொருளாளராக நடராஜன், துணை தலைவர்களாக அறகண்டநல்லூர் மூர்த்தி, புலவர் சுப்பிரமணியன், கவிஞர் சிங்காரவேலுதியன், மற்றும் செயலாளராக ஆசைதம்பி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?