விசாரணையில், கள்ளக்குறிச்சி அடுத்த உலகியநல்லுார் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் கிருஷ்ணன், 25; என்பது தெரியவந்தது.
பி. எஸ். சி. , பட்டதாரியான இவர், ஆந்திராவில் கிரானைட் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அங்கு ஒடிசாவை சேர்ந்த சிலருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர்கள் மூலம் கஞ்சா வாங்கி சொந்த ஊருக்கு ரயிலில் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதையடுத்து கிருஷ்ணனை கைது செய்து, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.