இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. குமரகுரு ஆலோசனையின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டப் புரட்சித் தலைவி அம்மா பேரவை செயலாளர் ஞானவேல் ஏற்பாட்டில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் பிரபு அரகண்டநல்லூர் பேரூர் கழகச் செயலாளர் ராஜ்குமார், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் பழனி, சேகர், சந்தோஷ், இளங்கோவன், தனபால்ராஜ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் அரகண்டநல்லூர் பஸ் நிறுத்தம், கடைவீதி உட்பட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு ஊர்வலமாகச் சென்று கடந்த கால அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகள், மாணவர்கள், பயணிகள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்