இதனால், ஆத்திரமடைந்த அன்பரசு, வெள்ளிமேடுபேட்டையில் இருக்கும் ஏழுமலையின் வீட்டுக்குச் சென்று அவரை இரும்புக் கம்பியால் சனிக்கிழமை தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து அன்பரசை சனிக்கிழமை கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் 17 இடங்களில் சதமடித்த வெயில்