இதுபற்றி அங்கம்மாள் திண்டிவனம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்த்த போது, 14 வயது சிறுவன் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து சிறுவனை தேடி வருகின்றனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா