இருசக்கர வாகனத்தில் மோதிய காரானது செந்டர் மீடியனில் மோதி மறுமுனைக்குச் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வேகக்கட்டுப்பாடுகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்