இதையடுத்து, இன்ஸ்பெக்டர் பாலமுரளி, மொளசூர் வி.ஏ.ஓ. ராஜ்மோகன் மற்றும் போலீசார் அங்கு ஆய்வு நடத்தினர். அப்போது, அனுமதியும் பெறாமல், சட்டத்துக்கு புறம்பாக கேம்ஸ் நடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.
காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்