இந்த முகாமினை தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு இன்று (ஜனவரி 4) தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சேகர், மாவட்ட அவை தலைவர், மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 1 மாதம் கோடை விடுமுறை