பின்னர் கப்போர்டில் வைத்திருந்த நகை பையை எடுக்க சென்ற போது, பை கீழே கிடந்துள்ளது. பையை பார்த்த போது, அதிலிருந்த 17 சவரன் நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. அந்த பையில் 10 மோதிரங்கள் மற்றும் 5 சவரன் செயின் மட்டும் திருடு போகாமல் அப்படியே இருந்துள்ளது. சம்பவம் குறித்து கலையரசி கொடுத்துள்ள புகாரின் பேரில் வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, யார் நகையை திருடி சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடும் பனிமூட்டம் மற்றும் மழைக்கு வாய்ப்பு