அதன் ஒரு பகுதியாக காமராஜர் சிலை அருகே இருந்து சட்டமன்றம் நோக்கி ஆட்டோ பேரணி தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோக்களுடன் சட்டமன்றத்தை முற்றுகையிட நேரு வீதி, மிஷின் வீதி வழியாக வந்தபோது சட்டப்பேரவை அருகே போலீசார் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசைக் கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
காலை 11 மணிக்கு மேல் கேப்புச்சினோ அருந்துவது சரியா?