அப்போது, சந்தோஷ்குமார் (34) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் தாக்கிக் கொண்டனர். சந்தோஷ்குமார் எடுத்துவந்த நாட்டுவெடிகளை தீவைத்து, எதிர்தரப்பினர் மீது வீசினார். வெடிகள் வெடித்து சிதறியதில் தரணிதரன் உள்ளிட்ட நால்வருக்கு முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. தரணிதரன் தரப்பினர் தாக்கியதில், சந்தோஷ்குமார் காயமடைந்தார். தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு