முன்னதாக, கல்விக்குழுமத் தலைவர் செந்தில் வரவேற்றார். முதல்வர் ராஜப்பன் வாழ்த்துரை வழங்கினார். இந்த பயிற்சியில் 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஏற்பாடுகளைக் கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் முனைவர் சுந்தரமூர்த்தி, துணைப் பேராசிரியர் பாலாஜி ஆகியோர் செய்தனர்.
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கொன்ற கணவர் கைது