முகாமில், உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைகள், முதலுதவி மற்றும் அதன் முக்கியத்துவம், நோய் எதிர்ப்புக்கு பாதுகாப்பாக சிறுதானிய ஊட்டச்சத்தும் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முகாமில், செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலிமஸ்தான், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அரங்க. ஏழுமலை, ஒன்றியக்குழு உறுப்பினர் பச்சையப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, குமார், சசிகலா, காஞ்சனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு