சப் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சிறப்பு வருவாய் அலுவலர் கண்ணன், தொண்டு நிறுவன தலைவர் ஜான் வில்லியம்ஸ், மகளிர் அதிகாரமைய அலுவலர்கள் ராஜசேகரன், சந்தியா, சமூக நல விரிவாக்க அலுவலர் காமாட்சி, ஆதாரம் மைய ஒருங்கிணைப்பாளர் ஷில்பா ஆகியோர் பேசினர். குழந்தைகளுக்கான ஓவிய போட்டி நடத்தினர். குழந்தைகளுக்கும், மாணவிகளுக்கும் கல்வி உபகரணங்களையும், குடும்பங்களுக்கு உணவு பொருள் தொகுப்பையும் வழங்கினர். பெண்கள் கண்ணிய மைய தன்னார்வலர் சந்தியா நன்றி கூறினார்.
இந்திய கொடியுடன் கூடிய 2 சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி