நேற்று காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, மூன்றாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவைகள் நடந்தன. காலை 9.30 மணிக்கு கும்ப புறப்பாடும், 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதி உலா நடந்தது.
வாட்ஸ்அப் கணக்குகள் திருட்டு: எச்சரிக்கையுடன் இருங்கள்!