விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதிக்கு உட்பட்ட, மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, எய்யில் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை மஸ்தான் எம்எல்ஏ பெற்று துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடத்தில் வழங்கினார். உடன் மேல்மலையனூர் பெருந்தலைவர் கண்மணி நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் இருந்தனர்.