மாவட்ட அவைத் தலைவர் ஏழுமலை, செயலாளர் தங்கராசு, அமைப்பு செயலாளர் அருண்பாண்டியன், மகளிர் அணி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சிலம்பரசன், தாமரைக்கண்ணன், உதயகுமார், சரவணன், தியாகு பழனி, சிவக்குமார், ஏழுமலை, கோகுல் மற்றும் செஞ்சி, வல்லம், மேல்மலையனூர் ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊர்வலம், செஞ்சி மார்க்கெட் கமிட்டி முன் துவங்கி, திண்டிவனம் சாலை, கூட்டுரோடு வழியாக திருவண்ணாமலை ரோட்டில் முடிந்தது.
திண்டிவனம்
விழுப்புரம்: செயின் பறிப்பு.. 2 பேர் அதிரடி கைது