இதையடுத்து, அவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த வளத்தி போலீசார் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
“நாகபந்தம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு