வழங்கினார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினாவுக்கு அளிக்கப்பட்டது. பல நாடுகளின் போர்களை நிறுத்தியதால் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் தடாலடி கருத்துக்களை கூறி வந்தார். ஆனால் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படவில்லை.
வடதமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை