இதுகுறித்து கரணசந்த் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி வழக்குப்பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரித்தார். அதில் காட்பாடி தாலுகா விருதம்பட்டை சேர்ந்த இளையகுமாரன் (25) ஸ்கூட்டரை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் இளையகுமாரனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்