பின்னர் வேலூர் ரங்காபுரம்-பிரம்மபுரம் இடையே அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப்பணிகளை பார்வையிட்டு அந்த பணிகளை விரைந்து முடிக்கும்படியும், சாலையோரங்களில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு முறையாக தண்ணீர் ஊற்றியும், கால்நடைகள் மேயாதபடி தடுப்புகள் வைத்தும் பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது வேலூர் கோட்ட பொறியாளர் தனசேகரன், உதவி கோட்ட பொறியாளர்கள் ஆர். பிரகாஷ், குமரேசன், உதவி பொறியாளர் விஜயா, அஜித்குமார், சுரேஷ்பாபு மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
மகளிர் டி20 உலகக்கோப்பை.. நெதர்லாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்